Home » srilanka news tamil » Page 45
Tag:

srilanka news tamil

  • இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் இன்று உருவாகவுள்ள  காற்றுச் சுழற்சி காரணமாக,  கனமழை பொழிய வாய்ப்புக்கள் உண்டு என யாழ்ப்பாண பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். இன்று …

  • இலங்கையின் வெளிவிவகார அமைச்சருக்கு மன தைரியம் சற்றும் இல்லை என இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் அமைந்துள்ள, அவரது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே …

  • தொடர்மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு குளத்திற்கான நீர்வரத்து அதிகமாக இருப்பதனால், குளத்தின் வான் கதவுகள் பாதுகாப்பு கருதி திறக்கப்படும் சாத்தியங்கள் அதிகமாகவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவபிரிவு தகவல் …

  • ராகமை – வல்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக ராகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காயமடைந்த மூவரும் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் …

  • இலங்கையில் மீண்டும் யானைக்கால் நோய் அதிகரித்து வரும் அபாயம் காணப்படுவதாக சுகாதார திணைக்களம் தெரிவிக்கின்றது. புத்தளம் மாவட்டத்தின் கிராமப்புறங்களில் இந்நோய் பரவும் அபாயம் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சுகாதார …

  • யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேகமாக பரவிவரும் கபிலத் தத்தி மற்றும் வெண்முதுகு தத்தி ஆகிய பூச்சிகளை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றது. யாழ் மாவட்ட செயலக …

  • அண்மைக்காலமாக, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சீனியை பதுக்கி செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது என யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் …

  • எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வற் வரி 18 வீதமாக உயர்த்தப்படவுள்ளது. இதனால் கையடக்கத் தொலைபேசிகளின் விலைகள் கணிசமாக உயரும் என இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் …

  • லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறித்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் பெறுமதி சேர் வரியை 18 சதவீதமாக அதிகரித்ததன் …

  • இலங்கையில் பால் பண்ணைகளை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து பால் பண்ணைகளையும் பதிவு செய்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நாட்டில் 90,592 கால்நடை …

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00