சென்னை புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சித்திக் (வயது 50). இவர் சென்னை கீழ்பாக்கம் ஈவேரா சாலையில் அமைந்துள்ள கனரா வங்கி ஏடிஎம் மையத்தில் கடந்த 9ம் தேதி இரவு பணம் …
இந்தியா
-
-
தமிழக காவல்துறையில் உள்ள பெண் காவலர்களை அவதூறு பரப்பும் வகையில் நேர்காணல் கொடுத்த சவுக்கு சங்கரை போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனியில் வைத்து கைது செய்யப்பட்டு கோவை …
-
சென்னை புளியந்தோப்பில் 6 வயது சிறுவனை வளர்ப்பு நாய் ஒன்று கடித்துக் குதறிய சம்பவத்தில் உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை புளியந்தோப்பு கே.பி பார்க் குடிசை …
-
செங்கல்பட்டு அருகே பழமத்தூர் பகுதியில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தென் மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி …
-
சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இன்று (16) காலை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவும் ஆங்காங்கே மழை பெய்த நிலையில் வெப்பத்தால் வாடிய சென்னை மக்களை கோடை மழை …
-
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மர்மச்சாவு வழக்கில் 10 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையிலும் …
-
யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்களால் தாக்கப்பட்டாரா என்பது குறித்து மருத்துவ பரிசோதனை செய்ய திருச்சி மகளிர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸார் …
-
டில்லியில் உள்ள 4 மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. கடந்த மே 1ம் தேதி டில்லியில் உள்ள 150க்கும் மேற்பட்ட …
-
கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதாகி உள்ள யூ டியூபர் சவுக்கு சங்கரை இன்று ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். கோவை போலீசார் இவரை விசாரணை …
-
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அவர்களை எதிர்த்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்படுவார்கள் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக …