48
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேகமாக பரவிவரும் கபிலத் தத்தி மற்றும் வெண்முதுகு தத்தி ஆகிய பூச்சிகளை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றது.
யாழ் மாவட்ட செயலக விவசாயப் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த ஸ்ரீ கலந்துரையாடல் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
![](https://namthesamnews.com/wp-content/uploads/2023/12/IMG-20231212-WA0071-300x169.jpg)
இக் கலந்துரையாடலில், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன், மாகாண விவசாய பணிப்பாளர் சுகந்தினி செந்தில்குமரன், யாழ் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் சசிப்பிரபா கைலேஸ்வரன்,விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
![](https://namthesamnews.com/wp-content/uploads/2023/12/IMG-20231212-WA0072-300x169.jpg)
![](https://namthesamnews.com/wp-content/uploads/2023/12/IMG-20231212-WA0073-300x169.jpg)
குரல் பதிவுகள்.
1.அம்பலவாணர் சிவபாதசுந்தரன்
அரசாங்க அதிபர்
2. சுகந்தினி செந்தில்குமரன் மாகாண விவசாய பணிப்பாளர்
3. சசிபிரபா கைலேஷ்வரன்
யாழ் மாவட்ட விவசாய பணிப்பாளர்.
4. இயற்கை விவசாயி
5.செயற்கை விவசாயி