இலங்கையில் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலோ அல்லது இந்த வருடத்தின் இறுதியிலோ அதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்படும் …
பொருளாதாரம்
-
-
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மீண்டும் குறைப்பதற்கு தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. குறித்த தகவலை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் …
-
நாட்டில் உள்ளூர் முட்டைகளின் விலை அதிகரிப்பு காரணமாக இந்தியாவிலிருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் இந்திய முட்டைகளின் விலை குறைக்கப்பட்டுள்ள அதேவேளை, உள்ளூர் முட்டைகளின் …
-
சுற்றுலா உணவு விடுதிகளின் தேவைக்காகவன்றி ஏனைய தேவைகளுக்காக பாசுமதி அரிசியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அண்மையில் அவிசாவளை பிரதேசத்தில் …
-
விடுமுறை நாட்களில் தடையின்றி எரிபொருள் விநியோகம் இடம்பெறுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அடுத்த 12 மாதங்களுக்கு போதுமான எரிபொருள் சரக்குகளை கொண்டு வர அமைச்சகம் …
-
இலங்கை ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (29) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நாட்டில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் விசேட வர்த்தக வரியை …
-
அரிசி மற்றும் வெங்காயத்திற்கான இறக்குமதி வரி நேற்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபாவாக இருந்த விசேட பண்ட வரி நேற்று (27) முதல் …
-
இலங்கையின் பொருளாதாரம் இன்னும் ஆபத்தான நிலையில் இருந்து மீளவில்லை என்று அனுராதபுரத்தில் நேற்றையதினம்(23) ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து …
-
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (18) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300 ரூபாய் 05 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி …
-
இலங்கைபொருளாதாரம்
இலங்கையில் 6 பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிகரிப்பு!
by Vaishnavi Sby Vaishnavi Sநாட்டில் 6 பொருட்களின் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்துள்ளது. அதன்படி, உளுந்து, பயிறு, கெளபி,சோளம், குரக்கன், தினை ஆகியவற்றின் இறக்குமதி வரியே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், உளுந்து கிலோ ரூ.200 …