அடுத்த ஆண்டு முதல் துபாயில் பறக்கும் டாக்ஸி சேவையை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக போக்குவரத்து துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த பறக்கும் டாக்ஸி சேவை செயல்படும் …
உலகம்
-
-
கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட அஸ்ட்ராஜெனகாவின் கோவிட் தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில் தற்போது உலக அளவில் கொரோனா தடுப்பூசியை அந்த நிறுவனம் திரும்ப பெறுகிறது. அதில் பக்க …
-
அவுஸ்திரேலியா செல்ல இருக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை கடுமையாக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவிற்கு செல்லும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த …
-
வடமேற்கு பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து ஒன்று மலைப்பாங்கான நிலப்பரப்பில் இருந்து சறுக்கி, பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர் இந்த விபத்து சம்பவம் இன்று (03) …
-
ஐக்கிய அமீரகத்தில் மழை கொட்டி வரும் நிலையில், பொதுமக்கள் கடற்கரைகளில் இருந்து விலகி இருக்கும்படி அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. துபாய் மட்டுமின்றி அபுதாபியிலும் கனமழை கொட்டி வருவதால் இயல்பு …
-
கென்யாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தங்கள் உறவினர்களின் உடல்களை பொதுமக்கள் சோகத்துடன் தேடியலைந்தனர். அந்நாட்டில், பெய்து வரும் தொடர்மழை மற்றும் வெள்ளம் காரணமாக, இதுவரை 181 பேர் உயிரிழந்துள்ளனர். பல …
-
பிரித்தானியாவை சேர்ந்த விமான நிறுவனமொன்று புதிதாக 1000 விமானிகளை பணியமர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, லண்டனை மையமாக கொண்ட easyJet விமான நிறுவனம் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. அத்தோடு, …
-
கோவிஷீல்டு தடுப்பூசியானது பக்கவிளைவை ஏற்படுத்துவதாக அதன் நிறுவனமான இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் …
-
சீனாவில் பல நாட்களாக பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 110,000 மக்கள் அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சீன அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீனா – …
-
இஸ்ரேலுடனான கூகுளின் 1.2 பில்லியன் டொலர் மதிப்பீட்டில் புராஜெக்ட் நிம்பஸ் (Project Nimbus) என்கிற ஒப்பந்தத்திற்கு எதிராக கூகுள் ஊழியர்கள் சுமார் 28 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் …