பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலானது புலம்பெயர் தேசமான பிரித்தானியாவில் உள்ள உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. நந்திக்கடலை நினைவுகூரும் முகமாகவும் முள்ளிவாய்க்கால் இறுதி போரின் …
சமூகம்
-
-
சந்தையில் விற்கப்படும் பேட்டரியில் இயங்கும் பொம்மைகள் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை அரச வைத்தியர்கள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ச தெரிவித்துள்ளார். குறித்த …
-
இலங்கையில் இணையத்தள குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது. இணைய வழியில் தொழில் வாய்ப்பு வழங்குதல், கிரிப்டோ கரன்ஸி, பிரமிட் போன்ற மோசடிகளின் எண்ணிக்கை …
-
சமூக ஊடகங்களின் பாவனை அதிகரித்துள்ள நிலையில் முகநூல் மெசஞ்சரில் போலி கணக்குகள் ஊடாக மக்களை தொடர்புகொண்டு ஏமாற்றும் நடவடிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில், முகநூலை ஹேக் செய்து அவர்களுக்கு தெரிந்த …
-
சமூகம்
இன்ஸ்டா நண்பருக்கு புகைப்படம் அனுப்பிய பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்
by Vaishnavi Sby Vaishnavi Sஇந்திய மாநிலம் கேரளாவில் தனது ஆபாச புகைப்படங்களை வாலிபருக்கு அனுப்பிய பள்ளி மாணவி, பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி …
-
தமிழருக்குச் சொந்தமான உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில், தமிழீழ தேசியக்கொடி ஏற்றலுடன் ‘மாபெரும் பொங்கல் விழா’ பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழால் இணைந்த தமிழர்கள் அனைவரும், தமிழர் திருநாளாம் …
-
இந்தியாஇலங்கைஉலகம்சமூகம்
மக்களே அவதானம் ! இலங்கையில் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
by Vaishnavi Sby Vaishnavi Sஇலங்கையில் பல மாவட்டங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கொழும்பு, யாழ்ப்பாணம், குருநாகல், வவுனியா, காலி, புத்தளம் மற்றும் மொனராகலை …
-
இந்தியாசமூகம்
கேப்டன் விஜயகாந்தின் 16 ஆம் நாள் காரியத்தில் நிகழ்ந்த அதிசயம்
by Vaishnavi Sby Vaishnavi Sமறைந்த தே.மு.திக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 16 ஆம் நாள் காரியம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 16 ஆம் நாள் காரியம் சிறப்பாக நடைபெற்று வந்த போது கருடன் சுற்றிவந்த …
-
சமூகம்சினிமா
Aerobridge-யில் அடைப்பட்டதால் கோபமாக வீடியோ வெளியிட்ட நடிகை ராதிகா ஆப்தே
by Vaishnavi Sby Vaishnavi Sபிரபல இந்தி நடிகை ராதிகா ஆப்தே விமான நிலையம் ஒன்றில், ஒரு மணிநேரத்திற்கு மேலாக Aero bridge-யில் அடைத்து வைக்கப்பட்டதால் வெளியிட்ட வீடியோ வைரலாகியுள்ளது. இந்தியில் பிரபலமான நடிகையான ராதிகா …
-
சென்னை சைதாப்பேட்டை சத்யா நகர் ஆற்றங்கரை ஓரம் குப்பையில் இருந்து ஏழு மாத சிசு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. அந்த சிசுவின் உடலை கைப்பற்றி பொலிஸ் …