இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதியின்றி ஊடுருவும் நீர்மூழ்கி கப்பல்களை தடுக்கவும் கண்காணிக்கவும் ஒத்துழைக்குமாறு அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தெற்கு மற்றும் மத்திய ஆசிய …
இலங்கை
-
-
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப்போரின் போது உயிர்நீத்த உறவுகளுக்கான அஞ்சலி நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வு பூர்வமாக ஆரம்பமாகியுள்ளன. இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் நினைவுச்சுடர்களும் ஏற்றப்பட்டன. …
-
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 15ஆம் ஆண்டு நினைவாக இன்று (18) அதிகாலை நந்திக் கடலில் மலர் தூவி, ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை …
-
கண்டி நகரில் நேற்று (16) பெய்த கடும் மழையினால், கண்டி தொடருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது. இதேவேளை தொடருந்து நிலையத்தை அண்மித்துள்ள முறையற்ற வடிகால் …
-
மொட்டு கட்சியின் அதிகாரத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க கைப்பற்றியுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மொட்டு கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவின் கருத்துக்களை ரணில் …
-
திருகோணமலை – சம்பூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியமைக்காக கைதுசெய்யப்பட்ட மூன்று பெண்கள் உட்பட நால்வரையும் விடுதலை செய்வதற்கு மூதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த …
-
அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை தமிழ் வம்சாவளி எழுத்தாளரான வி.வி.சுகி கணேசநந்தனின் பிரதர்லெஸ் நைட் நாவலானது புனை கதைக்கான 2024 கரோல் ஷீல்ட்ஸ் பரிசை வென்றுள்ளது. இதற்காக அவருக்கு 150,000 டொலர்கள் …
-
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றுவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இது தொடர்பான பிரேரணையை நேற்று …
-
சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல அரச நிறுவனங்களில் வேலை வழங்குவதாக உறுதியளித்து பல கோடி ரூபா மோசடி நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த மோசடி தொடர்பில் விசாரணை …
-
முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகத்தினை நோய் பரவும் ஆபத்து என தெரிவித்து தடுத்த பொலிஸார், இதே காரணத்திற்காக வெசாக் தன்சல்களை தடை செய்வார்களா என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் …