Home » இன்றும்முதல் யோகத்தை பெறப்போகும் ராசிகள்

இன்றும்முதல் யோகத்தை பெறப்போகும் ராசிகள்

by Vaishnavi S
0 comment

மகர ராசியில் சதுரகிரக யோகம் உருவாக உள்ளதால் மூன்று ராசிகள் இன்றுமுதல் நிதியளவில் யோகத்தை பெறுவார்கள்.

இந்த யோகத்தின்போது சூரியன், புதன், செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஒன்றாக பயணிக்க உள்ளனர்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு நிறைய லாபமும், நிதி நிலையில் முன்னேற்றமும் அடைவர்.

இந்த ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன் கிட்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த யோக காலத்தில் வருமானத்தில் உயர்வு ஏற்பட வாய்ப்பு அதிகம்.

இந்த ராசி நபர்கள் பரம்பரை சொத்துக்கள் மூலம் நல்ல பலனைப் பெறுவர்.

இவர்கள் இக்காலத்தில் குடும்பத்தினருடன் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களில் வணிகர்களாக இருப்பவர்களுக்கு தங்கள் தொழிலில் நல்ல லாபத்தை கிடைக்கும்.

இந்த ராசிக்காரர்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைய பெறுவார்கள்.

கன்னி ராசி வியாபாரிகள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைவர். அத்துடன் இழுபறியில் இருந்த பணம் இந்த காலகட்டத்தில் இவர்கள் கைக்கு வந்து சேரும்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை ஆகும். எனவே, நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00