88
நாடு வங்குரோத்தடைந்துள்ள நிலையில் யாசகர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக சமூக சேவைகள் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் 65 இடங்களை மையப்படுத்தி அந்த திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
நாடுபூராகவும் 3,700 யாசகர்கள் உள்ளதாக கணக்காய்வு அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் மாத்திரம் 1,600 யாசகர்கள் உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.