Home » யாழ்ப்பாணம் – தொண்டமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் சூரசம்ஹாரம்…

யாழ்ப்பாணம் – தொண்டமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் சூரசம்ஹாரம்…

by namthesamnews
2 comments
நேற்றைய தினம் வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் –  தொண்டமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் சூரசம்ஹாரம் மிக சிறப்பாக நடைபெற்றது.

முருகப் பெருமானுக்கான கந்தசஷ்டி விரதம் கடந்த 14ம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி முருகன் ஆலயங்களில் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் ஐந்தாவது நாளான நேற்றையதினம் வெகு விமர்சையாக சூரசம்ஹாரம் நடைபெற்றது.

பெருமளவான பக்தர்கள் புடைசூழ சூரசம்ஹார நிகழ்வு ஆலயத்தில் இடம்பெற்றது.

You may also like

2 comments

சாதனைப் பெண் அகிலத்திருநாயகி யாழில் கௌரவிப்பு - Namthesam Tamil News November 29, 2023 - 7:51 pm

[…] இடம்பெற்றது. இந்நிலையில் இன்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தால் பாராட்டி […]

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00