Home » இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் களம் காணும் ராஜபக்ச குடும்பம்!

இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் களம் காணும் ராஜபக்ச குடும்பம்!

by namthesamnews
1 comment
இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெறப்போகும் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தில் ஒருவரான பசில் ராஜபக்ச போட்டியிடக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 அக்டோபர் 10ம் திகதி இலங்கை அதிபர் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பசில் ராஜபக்சவை களமிறக்குவது என ராஜபக்ச குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது பசில் ராஜபக்ச நாட்டை விட்டு தப்பியோட முயற்சித்ததால், விமான நிலையத்தில் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You may also like

1 comment

அதிபர்கள் இன்றி தவிக்கும் வடக்கு மாகாணம்!! - Namthesam Tamil News November 25, 2023 - 1:38 pm

[…] அதிபர்  தரம் ஒன்றைச்  சேர்ந்தவர்கள் 214 பேர் […]

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00