69
இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெறப்போகும் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தில் ஒருவரான பசில் ராஜபக்ச போட்டியிடக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 அக்டோபர் 10ம் திகதி இலங்கை அதிபர் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பசில் ராஜபக்சவை களமிறக்குவது என ராஜபக்ச குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது பசில் ராஜபக்ச நாட்டை விட்டு தப்பியோட முயற்சித்ததால், விமான நிலையத்தில் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
1 comment
[…] அதிபர் தரம் ஒன்றைச் சேர்ந்தவர்கள் 214 பேர் […]