89
இந்திய மாநிலம் கேரளாவில் ஆயுள் தண்டனை கைதிகள் சட்டம் படிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இருவர், சட்டம் பயில நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீதிமன்றம் கூறுகையில், ‘ ஒரு கைதிக்கு அடிப்படை மனித உரிமைகளை பெறவும், கண்ணியமாக சிறையில் வாழவும் உரிமை உண்டு.
இந்த கல்வி அவர்களை நேர்வழிப்படுத்தும், விடுதலையானால் வாழ்க்கையை தொடங்கவும் உதவும் ‘ என தெரிவித்துள்ளது.
ஆயுள் தண்டனை கைதிகள் ஆன்லைன் வழியாக கல்வி கற்கலாம் என கூறப்பட்டுள்ளது.
1 comment
[…] இந்திய மாநிலம் கேரளாவில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் நான்கு […]