132
இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் ஊடக அடக்குமுறைகளிற்கு எதிராகவும்,
படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டியும் வவுனியாவில் இன்று காலை போராட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்ட பேரணி வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
![](https://namthesamnews.com/wp-content/uploads/2023/12/FB_IMG_1701513761022-300x140.jpg)
![](https://namthesamnews.com/wp-content/uploads/2023/12/FB_IMG_1701513758370-300x226.jpg)
ஆர்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
![](https://namthesamnews.com/wp-content/uploads/2023/12/FB_IMG_1701513764910-300x140.jpg)
![](https://namthesamnews.com/wp-content/uploads/2023/12/FB_IMG_1701513769806-300x150.jpg)
ஆர்ப்பாட்டத்தில், ஊடக சுதந்திரத்தை உறுதிசெய், பொய்வழக்கு போடாதே, ஊடகப்படுகொலைக்கு நீதிவேண்டும், கருத்துச் சுதந்திரமே மக்களின் சுதந்திரம் என்ற கோசங்களை எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.