75
ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் 50 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்த பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டார்.
செய்முறை தேர்வில் தோல்வியடைய வைத்துவிடுவேன் என மிரட்டி மாணவிகளிடம் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டதாக குடியரசு தலைவர், பிரதமர், இந்தி தலைமை நீதிபதிக்கு மாணவிகள் கடிதம் எழுதியதை தொடர்ந்து, காவல்துறையால் அக்டோபர் 31ம் தேதி போக்சோ உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பள்ளி முதல்வர் தேடப்பட்டு வந்தார்.
இந்த நிலையில், 5 நாட்கள் தலைமறைவாக இருந்த 60 வயது பள்ளி முதல்வர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 comment
[…] ஒப்பந்தமான நடிகை மனிஷா யாதவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பத்திரிகையாளர் பிஸ்மி […]