புதன் கிரகம் கும்ப ராசியில் நுழைந்ததால், எதிர்பாராத ராஜயோகம் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது.
கடகம்
இந்த ராசியினருக்கு பங்குச் சந்தை, லொட்டரி ஆகியவற்றின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
இக்காலத்தில் நல்ல வருமானம் பெறுவதுடன், புதிய வருமானத்தையும் இவர்கள் உருவாக்கலாம்.
இந்த ராசிக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு ஒவ்வொரு வேலையிலும் இருக்கும்.
கன்னி
இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் முன்னேற்றமும், லாபமும் கிட்டும்.
நீண்ட காலமாக இழுபறியில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும், குறிப்பாக சாதகமாகவும் முடியும்.
பணியில் இருப்பவர்கள் தங்களது இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவர்.
தனுசு
இந்த ராசியினருக்கு வெளிநாட்டில் இருந்து சில நன்மைகள் கிடைக்கும்.
வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
நல்ல நிதி ஆதாயங்கள் பெறுவதுடன் பங்குச்சந்தை, லொட்டரி போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை ஆகும். எனவே, நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)