சில ராசிக்காரர்கள் நம்ப முடியாத அளவுக்கு நல்லவர்களாக இருப்பார்கள். அதற்கு கரணம் அவர்களின் கருணை, பெருந்தன்மை குணங்கள் ஆக இருக்கும்.
ரிஷபம்
இந்த ராசிக்காரர்கள் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருப்பதால், உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைகின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் தாங்கள் அக்கறை கொண்டவர்களின் மகிழ்ச்சி, ஆறுதலுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்.
கடகம்
அக்கறையும், அரவணைப்பும் கொண்ட இவர்கள், பிறரின் தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
மற்றவர்கள் உதவி கேட்கும் முன்னரே இவர்களுக்கு உள்ள உள்ளணர்வு இயல்பு அவர்களுக்கு உதவ வைக்கிறது.
துலாம்
இவர்கள் உறவுகள் என்று வரும்போது மற்றவர்களுடன் நல்லிணக்கத்தையும், ஒத்துழைப்பையும் உருவாக்க விரும்புகிறார்கள்.
இவர்களிடம் உள்ள இரக்க குணம், அவர்களை தேவைப்படுபவர்களுக்கு தேடிச்சென்று உதவ வைக்கிறது.
கன்னி
இந்த ராசிக்காரர்கள் எப்போதும் மிகுந்த கவனத்துடன் இருப்பார்கள். ஆனால் மற்றவர்களிடம் ஆழந்த இரக்க உணர்வைக் கொண்டுள்ளனர்.
மற்றவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதில் எப்போதும் இவர்கள் பெருமிதம் கொள்கிறார்கள்.
மீனம்
இந்த ராசிக்காரர்கள் தங்கள் சொந்த நலன்களை விட மற்றவர்களின் நல்வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
இவர்களின் தன்னலமற்ற இயல்பு மற்றும் மற்றவர்களின் நன்மைக்காக உதவும் இயல்பு ஆகியவை இந்த ராசியில் பிறந்தவர்களை நல்லவர்களாக ஆக்குகிறது.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை ஆகும். எனவே, நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)