Home » அதிபர்கள் இன்றி தவிக்கும் வடக்கு மாகாணம்!!

அதிபர்கள் இன்றி தவிக்கும் வடக்கு மாகாணம்!!

by namthesamnews
0 comment
அதிபர்  தரம் ஒன்றைச்  சேர்ந்தவர்கள் 214 பேர் வடக்கு மாகாணத்தில் தேவையாக உள்ளனர். இருப்பினும் தற்போது கடமையில் 129 அதிபர்களே கடமையில் உள்ளனர்.
தகவல் அறியும் உரிமைச்சடத்தின் மூலம் கோரப்பட்ட தகவல்களுக்கு, வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு இது தொடர்பில் பதிலளித்துள்ளது.
குறித்த பதிலில்,
வடக்கு மாகாணத்தில் 95 1AB பாடசாலைகளும், 124  1C பாடசாலைகளும் காணப்படுகின்றன.
இப் பாடசாலைகளில் 128 பாடசாலைகளில்  மாத்திரமே தரம் ஒன்றைச் சேர்ந்த அதிபர்கள்
கடமையாற்றுகின்றனர்.
அத்துடன் தரம் ஒன்றைச் சேர்ந்த 21 அதிபர்கள் கோட்டக் கல்விப்பணிப்பாளர்களாக கடமையாற்றுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00