67
மாவீரர் வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் – அச்சுவேலி நகர் பகுதிகளள் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த விடுதலைப் போராளிகளை நினைவுகூரும் மாவீரர் வாரம் ஆரம்பமாகி தற்போது அனுஷ்டிக்கப்படு வருவகிறது.
தமிழர் தாயகம் எங்கும் நவம்பர் 27ம் மாவீரர் நாள் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.
![](https://namthesamnews.com/wp-content/uploads/2023/11/IMG-20231125-WA0004-300x169.jpg)
இந்நிலையில் அச்சுவேலி நகர் பகுதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
1 comment
[…] உயிரிழந்த இளைஞன் 26 வயதுடைய சாவகச்சேரி நுணாவில் பகுதியைச் சேர்ந்தவர் என்று […]