70
மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து மரணமடைந்த சித்தங்கேணியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது -25) என்ற இளைஞன் பொலிஸ் சித்திரவதையாலேயே சிறுநீரகம் செயலிழந்து மரணம் இடம் பெற்றிருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வட்டுக்கோட்டை சந்தேக நபர் உயிரிழப்பு இயற்கை மரணம் அல்ல. இளைஞனின் உடலில் காயங்கள் இருப்பது உறுதி.
![](https://namthesamnews.com/wp-content/uploads/2023/11/FB_IMG_1700484977198-225x300.jpg)
இரு வாரங்களில் மேலதிக பகுப்பாய்வு அறிக்கை வழங்கப்படும் – என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
1 comment
[…] வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் […]