50
சுகாதார வல்லுநர்கள் சங்கம் கருத்தின் படி சுகாதார அமைச்சின் நிர்வாக பதவிகளுக்கு பணிபுரிய அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் தற்போதைய நெருக்கடி மேலும் மோசமடையும் என தெரிவிக்கப்பட்டிள்ளது.
இந்நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளாக வைத்தியசாலை பணிப்பாளர் தேர்வுக்கான நேர்காணல் நடத்தப்படவில்லை எனும் விடயத்தை சுகாதார வல்லுநர்கள் சங்க தலைவர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டார்.
இந்திய கடனுதவியின் கீழ் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 33 தடைசெய்யப்பட்ட மருந்துகள் தற்போது காலாவதியாகிவிட்டதாக ரவி குமுதேஷ் வலியுறுத்தியுள்ளார்.