63
நேற்றைய போட்டியில் வங்கதேச அணி வீரர்கள் sledging செய்ததை இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேத்யூஸ் timed out முறையில் வெளியேறியதற்கு வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் நடுவரிடம் முறையிட்டது தான் காரணம்.
![](https://namthesamnews.com/wp-content/uploads/2023/11/IMG_20231107_092223-300x230.jpg)
இதனால் அதிருப்தியை வெளிப்படுத்திய மேத்யூஸ், களத்தில் வங்கதேச வீரர்கள் நடந்துகொண்ட விதத்தையும் காட்டமாக விளாசியுள்ளார்.
அவர் கூறுகையில், “எனது 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் இப்படி ஒரு அணி மோசமாக நடந்துகொண்டதை நான் பார்த்ததே இல்லை.
![](https://namthesamnews.com/wp-content/uploads/2023/11/IMG_20231107_092045-300x189.jpg)
ஷகிப் மற்றும் வங்கதேச அணியின் செயல் அருவருக்கத்தக்கது. அவர் மீது இருந்த மரியாதையே போய்விட்டது” என தெரிவித்துள்ளார்.