67
காஸாவின் தெற்கு நோக்கி கரையோரப் பாதை வழியே தப்பிச்செல்ல முயன்ற பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 14 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் பலியானவர்களில் பெண்கள், குழந்தைகள் அடங்குவர் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அக்டோபர் 7ம் தேதியிலிருந்து காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 9,227 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.