Home » இரண்டு வாரங்களுக்குள் பெறுபேறுகள்!

இரண்டு வாரங்களுக்குள் பெறுபேறுகள்!

by namthesamnews
1 comment
2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டளவில் பரீட்சை கால அட்டவணைகள் வழமைக்கு திரும்பினாலும் அது மேலும் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

You may also like

1 comment

க.பொ.த சா/த பெறுபேறுகள் நாளை!! - Namthesam Tamil News November 29, 2023 - 3:55 pm

[…] பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் […]

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00