74
இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை தமிழருக்கில்லையா? இந்த மாதிரி அநீதி வேறு எந்த நாட்டில் நிகழ்கின்றது? இவ்வாறு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் காரைநகர் பகுதியில் நினைவேந்தலை முன்னெடுக்கும் செயற்பாட்டாளர்களுக்கு பொலிஸாரால் அழைப்பு கட்டளை வழங்கப்பட்டது.
![](https://namthesamnews.com/wp-content/uploads/2023/11/IMG-20231126-WA0270-300x225.jpg)
இந்நிலையில் இது தொடர்பில் நேரில் சென்று கலந்துரையாடிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.