204
தென்னிந்திய நடிகர் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி பாண்டியன் பல வருடங்கள் காதலித்து சில மாதங்களுக்கு முன் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில் பண்ணை வீட்டில் திருமணம் நடந்து முடிந்த நிலையில், சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
மேலும், பா. ரஞ்சித் இயக்கத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கிரிக்கெட்டை மையமாக கொண்ட “ப்ளூ ஸ்டார்” என்ற படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைபோடுகிறது.
இந்நிலையில், இவர்களது புகைப்பட ஆல்பம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.