Home » இறுதியாக என் பணக்கார கணவர் என்னை கர்ப்பமாக்கிவிட்டார்! பெண் டிக்டாக் பிரபலத்தின் வைரல் பேச்சு ..

இறுதியாக என் பணக்கார கணவர் என்னை கர்ப்பமாக்கிவிட்டார்! பெண் டிக்டாக் பிரபலத்தின் வைரல் பேச்சு ..

by Vaishnavi S
0 comment

துபாய் கோடீஸ்வரரின் மனைவி கர்ப்பமாகிவிட்டதாக அறிவித்ததுடன் அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.

அமெரிக்க டிக் டாக் பிரபலமான லிண்டா, துபாயில் மில்லியனரான ரிக்கி அன்ட்ராடேவை திருமணம் செய்துகொண்டார்.

அதன் பின்னர் தன்னை உண்மையான துபாய் இல்லத்தரசி என்று லிண்டர் அழைத்துக் கொண்டார். இவரை துபாய் கோடீஸ்வரரின் மனைவி கர்ப்பமாகிவிட்டதாக அறிவித்ததுடன் அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.

அமெரிக்க டிக் டாக் பிரபலமான லிண்டா, துபாயில் மில்லியனரான ரிக்கி அன்ட்ராடேவை திருமணம் செய்துகொண்டார்.

அதன் பின்னர் தன்னை உண்மையான துபாய் இல்லத்தரசி என்று லிண்டர் அழைத்துக் கொண்டார். இவரை Tik Tokயில் 9,21,200 பேர் பின்தொடர்கிறார்கள்.

இந்த தம்பதியர் துபாயில் செட்டிலாகியுள்ளனர். அமெரிக்காவில் பிறந்த கோடீஸ்வரரான ரிக்கி அன்ட்ராடே (Ricky Andrade) லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், துபாயிலும் சொத்துக்களை வைத்துள்ளார்.

இந்த நிலையில் லிண்டா அன்ட்ராடே, தான் கர்ப்பமானதால் Baby Stroller-ஐ மட்டும் சுமார் 6 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது வைரலாகியுள்ளது.

அவர் அந்த வீடியோவில், ‘எனது கோடீஸ்வர கணவர் இறுதியாக என்னை கர்ப்பமாக்கிவிட்டார். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

பிறக்கப்போகும் குழந்தையின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதால் நான் 7,700 டொலர்கள் (இந்திய மதிப்பில் 6,41,173 ரூபாய்) மதிப்புள்ள Baby Strollerஐ வாங்கியுள்ளேன்.

கர்ப்பமாக இருப்பது வாழ்வின் சிறந்த பகுதி. ஷாப்பிங் செய்வது அதுபோன்றது தான். புதிதாக பிறக்கப்போகும் குழந்தைக்கு ஷாப்பிங் செய்வது உண்மையில் மிகச் சிறந்த விடயம்.

எனது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு முறையும் நான் பயப்பட விரும்புகிறேன். ஆனால், குறைந்தபட்சம் நான் துபாயில் இருக்கிறேன். அதனால் உண்மையில் கவலை இல்லை’ என தெரிவித்துள்ளார். யில் 9,21,200 பேர் பின்தொடர்கிறார்கள்.

இந்த தம்பதியர் துபாயில் செட்டிலாகியுள்ளனர். அமெரிக்காவில் பிறந்த கோடீஸ்வரரான ரிக்கி அன்ட்ராடே (Ricky Andrade) லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், துபாயிலும் சொத்துக்களை வைத்துள்ளார்.

இந்த நிலையில் லிண்டா அன்ட்ராடே, தான் கர்ப்பமானதால் Baby Stroller-ஐ மட்டும் சுமார் 6 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது வைரலாகியுள்ளது.

அவர் அந்த வீடியோவில், ‘எனது கோடீஸ்வர கணவர் இறுதியாக என்னை கர்ப்பமாக்கிவிட்டார். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

பிறக்கப்போகும் குழந்தையின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதால் நான் 7,700 டொலர்கள் (இந்திய மதிப்பில் 6,41,173 ரூபாய்) மதிப்புள்ள Baby Strollerஐ வாங்கியுள்ளேன்.

கர்ப்பமாக இருப்பது வாழ்வின் சிறந்த பகுதி. ஷாப்பிங் செய்வது அதுபோன்றது தான். புதிதாக பிறக்கப்போகும் குழந்தைக்கு ஷாப்பிங் செய்வது உண்மையில் மிகச் சிறந்த விடயம்.

எனது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு முறையும் நான் பயப்பட விரும்புகிறேன். ஆனால், குறைந்தபட்சம் நான் துபாயில் இருக்கிறேன். அதனால் உண்மையில் கவலை இல்லை’ என தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00