100
அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த 96, 917 இந்தியர்கள் கடந்த ஓர் ஆண்டில் பிடிபட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகம் எனவும், கனடா வழியே 30,010 பேரும், மெக்சிகோ வழியே 41,770 பேரும் நுழைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் குஜராத், பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்தவர் என்றும், ஒருவர் பிடிபடும்போது 10 பேர் வெற்றிகரமாக உள்நுழைந்து விடுவதாக குஜராத் பொலிஸார் கூறுகின்றனர்.