72
இலங்கை கிரிக்கெட்டை தடை செய்யுமாறு கோரி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்திற்கு அனுப்பியதாக கூறப்படும் மூன்று கடிதங்களை விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இந்த மூன்று கடிதங்களையும் முன்வைத்த விளையாட்டுத்துறை அமைச்சர், பொய்யான குற்றச்சாட்டுகள் அடங்கிய இந்தக் கடிதங்களால் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சர்வதேச கிரிக்கெட் பேரவையை தவறாக வழிநடத்தியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இந்த வெட்கமற்ற செயல் தேசத்துரோகச் செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1 comment
[…] அமைச்சர் ரொஷான் ரணசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், […]