சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இன்று (16) காலை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவும் ஆங்காங்கே மழை பெய்த நிலையில் வெப்பத்தால் வாடிய சென்னை மக்களை கோடை மழை …
rain news
-
-
தொடர்மழை காரணமாக, மன்னார் மாவட்டத்தின் மூன்று பிரதான ஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைந்து செல்கிறது. இதனால், தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது …
-
இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் இன்று உருவாகவுள்ள காற்றுச் சுழற்சி காரணமாக, கனமழை பொழிய வாய்ப்புக்கள் உண்டு என யாழ்ப்பாண பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். இன்று …
-
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்றையதினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்கள வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், …
-
இந்தியா
உதவி கேட்காமல் மக்களோடு மக்களாக மீட்கப்பட்ட பாலிவுட் நடிகர் அமீர்கான்! பாராட்டிய தமிழக அமைச்சர்
சென்னை மழைநீரில், பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் உதவி கோராமல் மீட்கப்பட்டது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மிச்சாங் புயலால் சென்னையில் மிக அதிக கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பல …
-
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது திருகோணமலையில் இருந்து வடகிழக்கில் சுமார் 321 கி.மீ. நிலைகொண்டுள்ளது. இது டிசம்பர் …
-
மிச்சாங் புயல் கரையை கடப்பதால் இன்றிலிருந்து 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உண்டான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு …
-
அடுத்த 24 மணி நேரத்தில் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு 01 டிசம்பர் 2023 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி …
-
இந்தியாஉலகம்
கனமழையால் திறக்கப்பட்ட ஏரி நீரில் அடித்துசெல்லப்பட்ட கார்! பத்திரமாக மீட்கப்பட்ட குடும்பம்
கனமழையால் திறக்கப்பட்ட ஏரி நீரில் அடித்துசெல்லப்பட்ட கார்! பத்திரமாக மீட்கப்பட்ட குடும்பம் சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் வெளியேறிய உபரிநீரில் கார் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வடகிழக்கு பருவ …
-
வட தமிழகத்தை நோக்கி டிசம்பர் மாதத்தில் புதிதாக உருவாகும் புயல் வருவதை, வானிலை ஆய்வு மையம் உறுதிபடுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் திகதி வடகிழக்கு பருவ மழை …