இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது இன்று (09) காலை 7 மணிக்கு ஏற்பட்டுள்ளதாக …
earthquake
-
-
பாகிஸ்தானில் இன்று மாலை 4.13 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் …
-
காஷ்மீரின் ஒரு பகுதியான லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், நில …
-
ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் ஒரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் டாலோகான் அருகே 180 …
-
ஜப்பானின் ஹங்சோ பகுதியில் மீண்டும் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிற்பகல் 2.29 மணிக்கு ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகிவுள்ளது. இந்த நிலநடுக்கமானது ஹாங்சோவின் …
-
பிலிப்பைன்சில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மாகாணமான …
-
ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன் தினம் ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 150க்கும் …
-
இந்தியப் பெருங்கடலில் இன்று (29) காலை 8 மணியளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் 4 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் …
-
சீனாவின் இரு மாகாணங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள Gansu, Qinghai மாகாணங்களில் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவுக்கு முன் பாரிய …
-
நேபாளத்தின் ஜாஜர்கோட் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரமிதண்டா கிராமத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 5.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும், முதற்கட்டமாக 11 மைல் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் …