மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு தினமும் 5000 பேருக்கு உணவு வழங்க உள்ளதாக மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான மிச்சாங் புயல் வட தமிழக மாவட்டங்களில் …
cyclone
-
-
பிரபலமான ஹூண்டாய் நிறுவனமானது, மிச்சாங் புயல் நிவாரண நிதியாக 3 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. வங்கக்கடலில் உருவான மிச்சாங் புயல் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதியை உலுக்கிச் …
-
சென்னையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய தந்தையை மீட்க சென்ற மகன் நீரில் மூழ்கிய உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிச்சாங் புயலின் தாக்கத்தினால் பெய்த கனமழையால் சென்னை வெள்ளத்தில் …
-
மிச்சாங் புயலால் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கனமழை பெய்வதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வங்கக்கடலில் உண்டான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிச்சாங் புயலாக உருமாறி தற்போது …
-
தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவாகியுள்ள தாழமுக்கம் வலுவடைந்துள்ளது. வலுவடைந்த தாழமுக்கம் யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையாக 330 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் 12 …
-
வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, தென்மேற்கு வங்காள விரிகுடாவுடன் தொடர்புடைய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த டிசம்பர் (02) இரவு வரை யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்கே சுமார் 330 கிலோமீட்டர் தொலைவில் …
-
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது திருகோணமலையில் இருந்து வடகிழக்கில் சுமார் 321 கி.மீ. நிலைகொண்டுள்ளது. இது டிசம்பர் …
-
மிச்சாங் புயல் கரையை நோக்கி வருவதை தொடர்ந்து 142 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உண்டான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தாழ்வு மண்டலமாக மாறி …
-
வட தமிழகத்தை நோக்கி டிசம்பர் மாதத்தில் புதிதாக உருவாகும் புயல் வருவதை, வானிலை ஆய்வு மையம் உறுதிபடுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் திகதி வடகிழக்கு பருவ மழை …