Home » You searched for வைத்தியசாலையில் » Page 3
Search results for

"வைத்தியசாலையில்"

  • தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் பே ஹியூன்-ஜின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆளும் மக்கள் சக்தி கட்சியின் தென்கொரிய …

  • குருநாகலில் மூன்று குழந்தைகளை தனியாக வீட்டில் பூட்டிவிட்டு சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற தம்பதியினர் குளியாப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் டீகல்ல, எலத்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியரே இவ்வாறு …

  • அனுராதபுரம் சிறைச்சாலை கைதி ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இவ்வாறு முதலைக்கு இலக்காகிய கைதி ஆற்றுக்குள் இழுத்துச் செல்லப்பட்டபோது பெரும் முயற்சியை அடுத்தே காப்பாற்றப்பட்டுள்ளார். …

  • மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள இருதயபுரம் பகுதியில் திங்கட்கிழமை பால் புரைக்கேறி 13 நாட்களேயான பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குழந்தை பிறந்து 13 நாட்களாகிய நிலையில் …

  • புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டளவில் அதிகரிக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளதாக சுகாதார செயலாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். இதய நோயினால் இறப்பவர்களை விட புற்றுநோயால் …

  • யாழ்.ஊர்காவற்துறை – குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை 6.30 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தின் காரணமாக …

  • பொரளை, செர்பான் டைன் வீதியிலுள்ள வீடொன்றில் மூத்த சகோதரன் தனது தம்பியை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்துள்ளார் என பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஐ.எச்.ஜயந்த (55) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். …

  • கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய நோயாளர்களுக்கு வழங்கப்படும் ஸ்டெண்ட்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருதய நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் …

  • களுத்துறை – களுகங்கையில் நீராடச்சென்ற மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. களுத்துறை பாடசாலையில் கல்வி பயிலும் இரண்டு மாணவிகளும் ஒரு மாணவனுமே …

  • நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து காணப்படும் நிலையில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள உயர்தர மாணவி ஒருவர் அம்பியூலன்ஸ் வண்டியில் பரீட்சை நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு உயர்தர பரீட்சைக்கு தோற்ற அனுமதிக்கப்பட்டுள்ளார். …

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00