101
ஐந்தாவது முறையாகவும் ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
இவர் இதற்கு முன்னரே பங்களாதேஷ் பிரதமரும் அவாமி லீக் கட்சியின் தலைவருமான கடமையாற்றியுள்ளனர்
இந்நிலையில் அவரது கட்சி பிரதான எதிர்க்கட்சியான பி.என்.பியிடமிருந்து 50 சதவீதத்திற்கும் அதிகமான வெற்றியைப் பெற்றுள்ளது.
அவரது கட்சி ஏற்கனவே பெரும்பான்மையை தாண்டிவிட்டதால் இன்னும் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
அவர் இந்த தேர்தலில் வெற்றிபெறுவதுடன் பங்களாதேஷின் பிரதமராக பதவியேற்பது இது ஐந்தாவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.