202
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் மாணவர்களின் வாய்பகுதியை சுற்றி வெள்ளை நிறத்தில் அடையாளம் காணப்படுமாயின் உடனடியாக வைத்திய ஆலோசனை பெறும் படி தெரிவிக்கப்படுள்ளது.
துரித உணவுகள் மற்றும் பொதியிடப்பட்ட உணவுகளை அதிகமாக உண்பதன் காரணமாக வாய் புற்றுநோய் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெற்றோர்கள், இது தொடர்பில் அறிந்து அதற்கு ஏற்றாற் போல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.