Home » Credit Cards வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

Credit Cards வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

by Vaishnavi S
0 comment

ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பதன் மூலம் அவரது கடன் வாங்கும் தகுதி உயரும்.

ஆனாலும், சில சிக்கல்களையும் எதிர்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.

அதாவது, அதிக Credit Card-களை வைத்திருப்பதன் மூலம் Reward மற்றும் Cashback points உள்ளிட்ட பயன்களை நாம் அனுபவிக்கலாம்.

நாம் கூடுதலாக கார்டு வைத்திருப்பது அவசர மருத்துவ தேவைக்கு பயன்படும்.

ஒரு கிரெடிட் கார்டை தொலைத்துவிட்டாலோ அல்லது தொழில்நுட்ப காரணங்களால் பயன்படுத்த முடியாமல் போகும்போது, கூடுதல் கார்டு உதவியாக இருக்கும்.

(ஆனாலும் தேவைப்பட்டால் மட்டுமே கூடுதல் கார்டை பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்)

கிரெடிட் கார்டு மூலம் செலவுகளை கட்டுப்படுத்தும் வழிகளை அறிந்துகொள்ளுங்கள்.

ஏனெனில் டி.வி. செல்போன், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை வாங்கும் எண்ணம் ஏற்படும், ஆதலால் அதனை தவிர்க்க வேண்டும்.

அத்துடன் கடன் பொறியில் சிக்கும் வாய்ப்புகள் உள்ளதால் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

என்ன செய்யலாம்?

அடுத்து Netbanking உள்ளிட்ட இதர வழிகளில் பணத்தை செலுத்தலாம்.

பல வகையான கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் பட்சத்தில், பல சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

அதாவது Bonus புள்ளிகள், Cashback தவிர சினிமா டிக்கெட் உள்ளிட்ட சிறப்பு சலுகைகளும் உள்ளன.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00