காட்டுப் பகுதிக்கு விறகு வெட்டச்சென்ற வயோதிபர் ஒருவர் சிறுத்தையிடம் இருந்து தப்பித்துக்கொள்ள மரத்தின் மீது ஏறிய நபர் 2 நாட்களின் பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் மன்னம்பிட்டி – மாகந்தோட்டை …
tamil news uk
-
-
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வெட் வரி அதிகரிப்பின் விளைவு, அப்பியாசக் கொப்பிகள் முதல் பாடசாலை போக்குவரத்து சேவைகள் வரை பாதிப்பினை ஏற்படுத்துவதால், நாட்டில் கல்வி தடைப்படும் அபாயம் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் …
-
அமெரிக்காவில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வைத்தியசாலைகளில் உள்ள சில மருத்துவமனைகளில் கொவிட், சளி மற்றும் சுவாச நோய்கள் பரவுவதைத் தடுக்க முகக்கவசங்களை அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளதாக வௌிநாட்டு ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. …
-
விளையாட்டு
ஆஸி-க்கு எதிராக சிக்ஸர்களை பறக்கவிட்டு முதல் அரைசதம் அடித்த வீரர்
by Vaishnavi Sby Vaishnavi Sஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் பாகிஸ்தான் வீரர் ஆமீர் ஜமால் தன் முதல் அரைசதத்தை பதிவு செய்தார். பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது சிட்னியில் நடந்து வருகிறது. …
-
இலங்கையில் பல துறைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானியின் பிரகாரம், அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள துறைகளாக …
-
ரஷ்யா – மொஸ்கோவிற்கும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையிலான நான்காவது விமான சேவை ஜனவரி 1, 2024 முதல் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் “ரோசியா ஏர்லைன்ஸ்” என்ற விமான நிறுவனமே …
-
இலங்கையில் எதிர்வரும் 3 மாதங்களில் சில பொருட்களின் விலைகள் குறையும் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் …
-
காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் காய்ச்சல் காரணமாக உயிரிழதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி நேற்று உயிரிழந்ததாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த …
-
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு கிலோ கிராம் இறக்குமதி அரிசிக்கு இதற்கு முன்னர் …
-
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு 6 கோடி ரூபாவிற்கும் அதிகம் ஹஷிஸ் போதைப்பொருள் ஒரு தொகுதி சீதுவ பிரதேசத்தில் உள்ள பொருட்களை அகற்றும் நிலையம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தாலியில் இருந்து …