Home » விஸ்வரூப ஆட்டமாடிய ஹசரங்கா..பந்துவீச்சில் மிரட்டிய பத்திரனா

விஸ்வரூப ஆட்டமாடிய ஹசரங்கா..பந்துவீச்சில் மிரட்டிய பத்திரனா

by Vaishnavi S
0 comment

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

தம்புலாவில் நடந்த இப்போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

நிசங்கா (6), குசால் மெண்டிஸ் (10) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து தனஞ்செய டி சில்வா 24 ரன்களும், சமரவிக்ரமா 25 ரன்களும் விளாசினர்.

அசலங்கா 3 ரன்களில் வெளியேற வணிந்து ஹசரங்கா அதிரடியில் மிரட்டினார். அவர் 32 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் விளாசினார்.

 

இதன்மூலம் இலங்கை அணி 160 ரன்கள் எடுத்தது. பரூக்கி 3 விக்கெட்டுகளும், நவீன் உல் ஹக் மற்றும் அஸ்மதுல்லா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. இப்ராஹிம் ஜட்ரான் நிலைத்து நின்று ஆட, ஏனைய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பத்திரனாவின் மிரட்டலான பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.

ஜட்ரான் 55 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்தார். பத்திரனா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00