Home » குறைகிறது! இலங்கை மக்களுக்கு நிம்மதி தரும் தகவல்

குறைகிறது! இலங்கை மக்களுக்கு நிம்மதி தரும் தகவல்

by Vaishnavi S
0 comment

நாட்டில் மின்சார கட்டணம் குறைய வாய்ப்புகள் உள்ளதாக தகவல் எளியாகியுள்ளது.

மின்சார கட்டணத்தை திருத்தம் செய்வது தொடர்பாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வரும் பிப்ரவரி 28ம் தேதி ஒன்றுகூட உள்ளது. இதில், மின்சார கட்டணம் குறைப்பது தொடர்பான இறுதிதீர்மானம் எடுக்கப்பட உள்ளது.

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனைகள் கடந்த 22ம் தேதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்பிக்கப்பட்டது. இதையடுத்துஇ தற்போது கட்டணம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

தவறான புள்ளிவிவரங்களை வைத்து, நாட்டில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கடுமையாக அரசை குற்றம்சாட்டியிருந்தார்.

 

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00