70
கொழும்பில் சங்கீத ஆசிரியையை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தி கொலை செய்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொழும்பு – ஹட்ட விஜயராம மாவத்தையில் 75 வயதான சங்கீத ஆசிரியர் ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார்.
தொலைபேசி, மடிக்கணினி, இரண்டு எரிவாயு உருளைகள் திருட்டு . இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு குற்றப்பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் திருடிச் சென்ற கையடக்கத் தொலைபேசி, மடிக்கணினி, இரண்டு எரிவாயு உருளைகள் என்பவற்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.