121
மலர்ந்துள்ள 2024ஆம் ஆண்டு புத்தாண்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது கடமைகளை ஆரம்பித்து வைத்தன் பின்னர், உடனடியாக ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அவரது ஊழியர்களைச் சந்தித்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய வருட கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக, தேசிய கொடியை ஏற்றிவைத்த பின்னர், நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பின்னர் ஜனாதிபதி அலுவலக ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரச சேவை உறுதிமொழியை எழுத்துக்கொண்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.