155
கொலை சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட 7 மீனவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு மீனவ படகொன்றை கடத்தி மூவரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலான வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று தீர்ப்புக்கான திகதியிடப்பட்டிருந்த நிலையில், இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.