யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் வீடொன்றிலிருந்து போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டிலிருந்து, 500 கிராம் கேரளக் கஞ்சா, 100 கிராம் ஹெரோயின், போதை மாத்திரைகள் 6, போதை மருந்தேற்ற பயன்படுத்தப்படும் …
tamil news uk
-
-
ஜப்பான் வானிலை மையம், ஆழிப்பேரலை ஏற்படும் என விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கையை தளர்த்தியுள்ளது. இந்நிலையில் ஜப்பானின் கரையோர பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜப்பான் மக்களுக்கு தேவையான …
-
உயர்தர மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு வருவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று …
-
இலங்கை சுங்கத்துறை வரலாற்றில் கடந்த ஆண்டு 970 பில்லியன் ரூபா அதிக வருவாயை ஈட்டியுள்ளது. முன்னதாக 2018ஆம் ஆண்டில் ஈட்டப்பட்ட 923 பில்லியன் ரூபாய் வருமானமே இதுவரையில் இலங்கை சுங்கத்தின் …
-
பிரீமியர் லீக் தொடரில் முகமது சாலாவின் மிரட்டலான ஆட்டத்தினால் லிவர்பூல் அணி 4-2 என்ற கோல் கணக்கில் நியூகேஸ்லே அணியை வீழ்த்தியது. லிவர்பூல் மற்றும் நியூகேஸ்லே அணிகளுக்கு இடையிலான பிரீமியர் …
-
உலகம்
உணவக பணிப்பெண்ணின் முகத்தில் சூடான உணவை வீசிய பெண்ணுக்கு சிறைத்தண்டனை ..
by Vaishnavi Sby Vaishnavi Sஅமெரிக்காவில் உணவக பணிப்பெண்ணின் முகத்தில் சூடான உணவை வீசிய பெண்ணுக்கு நீதிமன்றம் ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு மாதங்கள் ஹோட்டல் வேலையும் தண்டனை விதித்துள்ளது. அமெரிக்காவின் ஓஹியோவைச் …
-
ரஷ்யாவில் இஸ்கிதிம்கா என்ற நதியில் தண்ணீரின் நிறம் சிவப்பு நிறத்தில் மாறியுள்ளதாக அதிர்ச்சிதகவல் வெளியாகியுள்ளது. கெமரோவோ தொழில் நகரத்திற்கு அருகாமையில் உள்ள நதி ஒன்றிலே இவ்வாறு சிவப்பு நிற நீர் …
-
இந்த ஆண்டுக்கான அஸ்வெசும விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி …
-
தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் கத்தி குத்துக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் பூசன் நகரில் வைத்தே கத்தி குத்து தாக்குதலுக்கு …
-
இலங்கையில் சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர்களுக்கு புதிய பாடவிதானங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை ஆணையாளராக தொழில்துறை ஆணையராக பணியாற்றிய அஜித் பஸ்நாயக்க, சிறைச்சாலை ஆணையாளர் கட்டுப்பாட்டாளராகவும், சிறைச்சாலை ஆணையாளர் புனர்வாழ்வு ஆணையராக பணியாற்றிய …