Home » srilanka » Page 49
Tag:

srilanka

  • யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர், நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், குணரத்தினம் சுபீனா (25 வயது) என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீட இறுதியாண்டு மாணவியான குறித்த …

  • உணவுப் பொருட்களின் விலைகள் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் இந்த விலை அதிகரிப்பு ஏற்படும் என அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன …

  • ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவன ஊழியர்களால் கடந்த 9 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. பணிப்பாளர் சபையுடன் கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில், பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது என இலங்கை அனைத்து …

  • நத்தார் பண்டிகையை முன்னிட்டு, நாளையும், நாளைமறுதினமும் சிறைக் கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு சந்தர்ப்பமளிக்கப்படவுள்ளது. நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய தினங்களில் விசேட வேலைத்திட்டம் பொலிஸாருடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என சிறைச்சாலைகள் …

  • மியன்மாரில், இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எவ்வித வழக்கும் இன்றி அவர்களை விரைவாக விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார். …

  • 16000 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன்,அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வவுனியா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் குறித்த கைது இடம்பெற்றது. …

  • பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார். தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமானவர் போண்டா மணி (60). இலங்கை தமிழரான இவர் …

  • சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு 12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கொண்டு வந்த இந்திய பெண் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 5 கிலோ …

  • நாட்டில் எதிர்காலத்தில் 250 அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் சாத்தியம் உள்ளதாக என சிவில் உரிமைகள் தொடர்பான சுகாதார தொழிசங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ …

  • மாத்தறை சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சலால் காரணமாக கைதியொருவர் உயிரிழந்தார். மேலும் எட்டு பேர் மூளைக்காய்ச்சல் காரணமாக கைதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் காமினி பி. …

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00