கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு எல்லை மீறிய காரணத்தினால் கோபமடைந்த கணவர் தமது வீட்டை தீ வைத்து கொழுத்தியுள்ளார். இந்த சம்பவம் கடந்த 23 ஆம் திகதி …
srilanka news tamil
-
-
நத்தார் பண்டிகையினை முன்னிட்டு 1,004 சிறைக்கைதிகள் இன்று விசேட பொதுமன்னிப்பில் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள 29 சிறைச்சாலைகளில் உள்ள 989 ஆண்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர். …
-
தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் பயணித்த, இளைஞர்கள் இருவர் காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகினர். பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக, மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்திய போதே இந்த விபத்து ஏற்பட்டது குறித்த விபத்துச் …
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர், நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், குணரத்தினம் சுபீனா (25 வயது) என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீட இறுதியாண்டு மாணவியான குறித்த …
-
உணவுப் பொருட்களின் விலைகள் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் இந்த விலை அதிகரிப்பு ஏற்படும் என அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன …
-
ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவன ஊழியர்களால் கடந்த 9 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. பணிப்பாளர் சபையுடன் கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில், பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது என இலங்கை அனைத்து …
-
நத்தார் பண்டிகையை முன்னிட்டு, நாளையும், நாளைமறுதினமும் சிறைக் கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு சந்தர்ப்பமளிக்கப்படவுள்ளது. நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய தினங்களில் விசேட வேலைத்திட்டம் பொலிஸாருடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என சிறைச்சாலைகள் …
-
மியன்மாரில், இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எவ்வித வழக்கும் இன்றி அவர்களை விரைவாக விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார். …
-
16000 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன்,அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வவுனியா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் குறித்த கைது இடம்பெற்றது. …
-
பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார். தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமானவர் போண்டா மணி (60). இலங்கை தமிழரான இவர் …