நாட்டில் இன்று(14) மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் …
rain alert
-
-
மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் ‘மிச்சாங்’ (“மிக்ஜாம்” என உச்சரிக்கப்படுகிறது) புயல் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடந்தது மற் றும் இந்த அமைப்பு படிப்படியாக வலுவிழந்து வருகிறது. எனவே, தீவைச் …
-
இந்தியா
உதவி கேட்காமல் மக்களோடு மக்களாக மீட்கப்பட்ட பாலிவுட் நடிகர் அமீர்கான்! பாராட்டிய தமிழக அமைச்சர்
சென்னை மழைநீரில், பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் உதவி கோராமல் மீட்கப்பட்டது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மிச்சாங் புயலால் சென்னையில் மிக அதிக கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பல …
-
மிச்சாங் புயலால் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கனமழை பெய்வதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வங்கக்கடலில் உண்டான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிச்சாங் புயலாக உருமாறி தற்போது …
-
மிச்சாங் புயல் கரையை கடக்கும் நிலையில், சென்னை பெருங்களத்தூர் அருகே முதலை ஒன்று சாலையை கடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. மிச்சாங் புயலால் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. …
-
தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவாகியுள்ள தாழமுக்கம் வலுவடைந்துள்ளது. வலுவடைந்த தாழமுக்கம் யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையாக 330 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் 12 …
-
வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, தென்மேற்கு வங்காள விரிகுடாவுடன் தொடர்புடைய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த டிசம்பர் (02) இரவு வரை யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்கே சுமார் 330 கிலோமீட்டர் தொலைவில் …
-
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது திருகோணமலையில் இருந்து வடகிழக்கில் சுமார் 321 கி.மீ. நிலைகொண்டுள்ளது. இது டிசம்பர் …