விவாகரத்து குறித்து நடிகர் ரன்வீர் மனம் திறந்துள்ளார். பாலிவுட்டில் தீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் காதலித்து கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மும்பையில், ரன்வீரின் வீட்டில் இருவரும் …
cinema
-
-
மதுரை அலங்காநல்லூரில் போட்டோ ஸ்டூடியோ வைத்திருக்கும் சேகரன் (எம்.எஸ்.பாஸ்கர்) திடீரென காணாமல் போகிறார். தாங்கள் திருப்பி கொடுக்க வேண்டிய கடன் தொகைக்குப் பதிலாக தங்களின் நிலப் பத்திரத்தை அபகரித்துக்கொண்ட கரிமேடு …
-
நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ்வுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி தமிழில் போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் …
-
தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமான நடிகர் யோகிபாபு, தற்போது புகழின் உச்சியில் உள்ளார். காமெடியனாக மட்டுமின்றி, அவ்வப்போது சிறந்த கதையம்சம் கொண்ட படங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறது. அப்படி …
-
நடிகையும், மொடலுமான பூனம் பாண்டே புற்றுநோயால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தி தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தவர் பூனம் பாண்டே (32). மொடலிங் துறையில் பிரபலமான இவர், 2013 ஆம் …
-
பிரபல இயக்குநர் அட்லீ தனது மகனின் முதல் பிறந்தநாளை பிரான்சில் கொண்டாடியுள்ளார். தமிழ் இயக்குநர் அட்லீ, இந்தியில் ஷாரூக் கானை வைத்து இயக்கிய ‘ஜவான்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. …
-
பிரபல இசையாமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் காலமானார். பின்னணி பாடகியான பவதாரிணி கடந்த 5 மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. இதற்காக அவர் இலங்கைக்கு சென்று ஆயுர்வேத …
-
சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்துள்ள அயலான் படம் எப்படி இருக்கிறது என இங்கு காண்போம். மாவீரன் வெற்றிக்கு பிறகு அயலான் படம் மூலம் சிவகார்த்திகேயன் பொங்கல் ரேஸில் …
-
விஜயகாந்தின் இறப்புக்கு வராத நடிகர்கள் சூர்யா, கார்த்தியை பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விளாசியுள்ளார். கடந்த 28ஆம் திகதி நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் காலமானார். அவரது மறைவிற்கு முன்னணி …
-
இந்தியா
தமிழர்கள் கண்ணீர் விடுவதை பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு தலைவனின் மரணம் முழு தமிழகத்தையும் கதற வைத்துள்ளது..
தமிழக அரசியலில் உலாவரும் ஒரு அரசியல்வாதியாகவும் திரையுலகில் சிவந்த கண்களுடன் தனது ஈடு இணையில்லா ரசிகர் பட்டாலத்தை உறுவாக்கிய பெருமை கொண்டவர் கேப்டன் விஜயகாந்த். இந்தியாவில் மதுரை – திருமங்கலம் …