namthesam news tamil

உதவி கேட்காமல் மக்களோடு மக்களாக மீட்கப்பட்ட பாலிவுட் நடிகர் அமீர்கான்! பாராட்டிய தமிழக அமைச்சர்

சென்னை மழைநீரில், பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் உதவி கோராமல் மீட்கப்பட்டது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  மிச்சாங் புயலால் சென்னையில் மிக அதிக கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பல…

Read more

இரு ஆயுதக்குழுக்கள் இடையே நடந்த மோதலில் 13 பேர் பலி!

மணிப்பூரில் ஆயுதம் தாங்கிய இரண்டு தரப்பினர் இடையே நடந்த சண்டையில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் தெங்னவ்பால் மாவட்டத்தின் சைபோ அருகில் உள்ள…

Read more

உலகின் மிக அழகான நகரம் இதுதானாம்!

பிரித்தானியாவில் உள்ள நகரம் ஒன்று உலகின் மிக அழகான நகரம் என தெரிவாகியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள Chester எனும் நகரம் மிகவும் அழகான நகரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. நகரங்களில்…

Read more

குளிர்காலங்களில் உங்கள் சருமத்தை பாதுகாக்க டிப்ஸ் இதோ..

குளிர் காலத்தில் சில்லென்ற காற்று நம்மை குதூகலமாக்கினாலும் சருமத்தை வறண்டு போகச் செய்யக்கூடும். ஆனால் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நமது சருமத்தை நம்மால் பாதுகாத்துக்கொள்ள முடியும். பிரக்டோஸ் மற்றும்…

Read more

ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணையத்தில் ரோஷன் ரணசிங்கே மீது புகார்!

மற்ற துறைகளின் வளர்ச்சிக்காக SLC வழங்கிய நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக ரோஷன் ரணசிங்க மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை போட்டியில் மோசமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை, இலங்கை…

Read more

எரிமலை வெடிப்பில் சிக்கிய மலையேறுபவர்களில் 11 பேர் பலி!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள எரிமலை வெடித்ததில் 11 மலையேறுபவர்கள் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மராபி எரிமலை உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து…

Read more

கொட்டித் தீர்க்கும் கனமழை.. தத்தளிக்கும் சென்னை!

மிச்சாங் புயலால் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கனமழை பெய்வதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வங்கக்கடலில் உண்டான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிச்சாங் புயலாக உருமாறி தற்போது…

Read more

வட்டு. இளைஞன் மரணத்துக்கு எதிராக திரண்ட மக்கள்!!

வட்டுக்கோட்டை இளைஞன் மரணத்துக்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றுள்ளது. அண்மையில், திருட்டுக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அலெக்ஸ் என்ற 26 வயதுடைய இளைஞன் பொலிஸாரின் சித்திரவத்தைக்கு…

Read more

தாய் கண்டித்ததால் 18 வயது மாணவி விஷம் குடித்து தற்கொலை!

தமிழக மாவட்டம் ஈரோட்டில் கல்லூரி மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பள்ளியப்பாளையத்தைச் சேர்ந்த தம்பதி தங்கராசு…

Read more

சென்னையில் சாலையை கடக்கும் முதலை? வெளியான அதிர்ச்சி வீடியோ

மிச்சாங் புயல் கரையை கடக்கும் நிலையில், சென்னை பெருங்களத்தூர் அருகே முதலை ஒன்று சாலையை கடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. மிச்சாங் புயலால் சென்னையில் கனமழை பெய்து வருகிறது.…

Read more