india News

வீடு புகுந்து தலைவர் சுட்டுக்கொலை! பதற்றத்தில் ராஜஸ்தான் மாநிலம்

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனாவின் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் சுக்தேவ் சிங் கொஹமெதி (Sukhdev singh…

Read more

உதவி கேட்காமல் மக்களோடு மக்களாக மீட்கப்பட்ட பாலிவுட் நடிகர் அமீர்கான்! பாராட்டிய தமிழக அமைச்சர்

சென்னை மழைநீரில், பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் உதவி கோராமல் மீட்கப்பட்டது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  மிச்சாங் புயலால் சென்னையில் மிக அதிக கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பல…

Read more

இரு ஆயுதக்குழுக்கள் இடையே நடந்த மோதலில் 13 பேர் பலி!

மணிப்பூரில் ஆயுதம் தாங்கிய இரண்டு தரப்பினர் இடையே நடந்த சண்டையில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் தெங்னவ்பால் மாவட்டத்தின் சைபோ அருகில் உள்ள…

Read more

கொட்டித் தீர்க்கும் கனமழை.. தத்தளிக்கும் சென்னை!

மிச்சாங் புயலால் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கனமழை பெய்வதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வங்கக்கடலில் உண்டான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிச்சாங் புயலாக உருமாறி தற்போது…

Read more

தாய் கண்டித்ததால் 18 வயது மாணவி விஷம் குடித்து தற்கொலை!

தமிழக மாவட்டம் ஈரோட்டில் கல்லூரி மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பள்ளியப்பாளையத்தைச் சேர்ந்த தம்பதி தங்கராசு…

Read more

சென்னையில் சாலையை கடக்கும் முதலை? வெளியான அதிர்ச்சி வீடியோ

மிச்சாங் புயல் கரையை கடக்கும் நிலையில், சென்னை பெருங்களத்தூர் அருகே முதலை ஒன்று சாலையை கடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. மிச்சாங் புயலால் சென்னையில் கனமழை பெய்து வருகிறது.…

Read more

சித்தாந்த ரீதியான போர் தொடரும்! தோல்வி குறித்து ராகுல் காந்தி கருத்து

4 மாநில தேர்தல்களின் முடிவுகள் இன்று வெளியான நிலையில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோற்றதையடுத்து மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். முன்னதாக மத்திய பிரதேசம்,…

Read more

மூன்று மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் பாஜக! முன்னாள் வீரர் வாழ்த்து

இந்திய சட்டசபை தேர்தலில் பாஜக மூன்று மாநிலங்களில் பெரும்பான்மை இடங்களை பிடித்துள்ளதால் ஆட்சி அமைக்க உள்ளது. இன்று ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில். வாக்கு…

Read more

பல பெண்களுடன் தொடர்பில் இருந்த காதல் கணவன்.. தட்டிக் கேட்ட இளம் மனைவி கொலை!

இந்திய மாநிலம் கேரளாவில் காதல் கணவன் வேறு பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததை தட்டிக்கேட்டதால், ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு அதை வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸாக வைத்த சம்பவம் அதிர்ச்சியை…

Read more

புயல் காரணமாக 142 ரயில்கள் ரத்து! கட்டுமான பணிகளை நிறுத்திமாறு மாநகராட்சி உத்தரவு

மிச்சாங் புயல் கரையை நோக்கி வருவதை தொடர்ந்து 142 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உண்டான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தாழ்வு மண்டலமாக மாறி…

Read more