namthesamnews

சோதனையிட வீட்டினுள் நுழைந்த காவலர்கள்..திடீரென சுட்ட மர்ம நபர்.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்காவில் சோதனைக்காக காவலர்கள் சென்றபோது வீடு ஒன்று வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள ஆர்லிங்டனில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாக…

Read more

உதவி கேட்காமல் மக்களோடு மக்களாக மீட்கப்பட்ட பாலிவுட் நடிகர் அமீர்கான்! பாராட்டிய தமிழக அமைச்சர்

சென்னை மழைநீரில், பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் உதவி கோராமல் மீட்கப்பட்டது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  மிச்சாங் புயலால் சென்னையில் மிக அதிக கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பல…

Read more

இரு ஆயுதக்குழுக்கள் இடையே நடந்த மோதலில் 13 பேர் பலி!

மணிப்பூரில் ஆயுதம் தாங்கிய இரண்டு தரப்பினர் இடையே நடந்த சண்டையில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் தெங்னவ்பால் மாவட்டத்தின் சைபோ அருகில் உள்ள…

Read more

உலகின் மிக அழகான நகரம் இதுதானாம்!

பிரித்தானியாவில் உள்ள நகரம் ஒன்று உலகின் மிக அழகான நகரம் என தெரிவாகியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள Chester எனும் நகரம் மிகவும் அழகான நகரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. நகரங்களில்…

Read more

குளிர்காலங்களில் உங்கள் சருமத்தை பாதுகாக்க டிப்ஸ் இதோ..

குளிர் காலத்தில் சில்லென்ற காற்று நம்மை குதூகலமாக்கினாலும் சருமத்தை வறண்டு போகச் செய்யக்கூடும். ஆனால் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நமது சருமத்தை நம்மால் பாதுகாத்துக்கொள்ள முடியும். பிரக்டோஸ் மற்றும்…

Read more

ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணையத்தில் ரோஷன் ரணசிங்கே மீது புகார்!

மற்ற துறைகளின் வளர்ச்சிக்காக SLC வழங்கிய நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக ரோஷன் ரணசிங்க மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை போட்டியில் மோசமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை, இலங்கை…

Read more

எரிமலை வெடிப்பில் சிக்கிய மலையேறுபவர்களில் 11 பேர் பலி!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள எரிமலை வெடித்ததில் 11 மலையேறுபவர்கள் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மராபி எரிமலை உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து…

Read more

கொட்டித் தீர்க்கும் கனமழை.. தத்தளிக்கும் சென்னை!

மிச்சாங் புயலால் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கனமழை பெய்வதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வங்கக்கடலில் உண்டான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிச்சாங் புயலாக உருமாறி தற்போது…

Read more

அதிகரிக்கும் டெங்கு .!!!

நாட்டில் (இலங்கையில்) கடந்த மூன்று நாட்களில் சரியாக 1,000 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, நாளொன்றுக்கு ஏறத்தாழ 300 நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்,…

Read more

80 நாடுகள் பங்குபற்றிய போட்டியில் சாதித்த யாழ் இந்து மாணவன்.

மலேசியாவில் இடம்பெற்ற 36 நாடுகள் பங்குபற்றிய மனக் கணிதப் போட்டியில் ஆறு வயதிற்கு உட்பட்ட பிரிவில் யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவனும் திருநெல்வேலி Ucmas மாணவனுமான சுதர்சன் அருணன்…

Read more