narendramodi

சிஏஏவை நிறுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? அண்ணாமலை கேள்வி!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று சொல்ல முதல்வர் ஸ்டாலினுக்கு அதிகாரம் கிடையாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு…

Read more

நியாயமான விலை கேட்பது இவ்வளவு அநியாயமானதா? – பிரபல நடிகர் ஆவேசம்

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகர் கிஷோர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலை தரப்படுவதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியை…

Read more

யார் பிரதமராக வேண்டும்? கருத்து கணிப்பு முடிவுகள்

மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதனால், பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி ‘இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளது. ஆனால், அந்த கூட்டணியில் உள்ள மம்தா பேனர்ஜி,…

Read more

மிச்சாங் புயலின் கோர தாண்டவம்! 5060 கோடி நிவாரண நிதி கேட்ட தமிழக முதல்வர்

மிச்சாங் புயலால் உண்டான சேதங்களுக்காக நிவாரணம் கோரி முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக மிச்சாங் புயலானது வட தமிழகத்தில் மிக அதிக கனமழையை பெய்துவிட்டு…

Read more

கேப்டன் ரோகித், நரேந்திர மோடியை பாராட்டிய பாகிஸ்தான் வேகப்புயல்!..

பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திரமோடியை பாராட்டியுள்ளார். உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா அவுஸ்திரேலியாவிடம்…

Read more

சொன்னதை செய்த அவுஸ்திரேலிய கேப்டன்! மனம் திறந்த ரோஹித் சர்மா

இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரினை அவுஸ்திரேலியா அணி வென்றது. நேற்று நடந்த இப்போட்டியில், அவுஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய இந்திய அணி…

Read more

உங்கள் ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்திற்கு மதிப்புமிக்கது! சட்டமன்ற தேர்தல் குறித்து பிரதமர் மோடியின் பதிவு

சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. சத்தீஸ்கரில் 90 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அவற்றில் முதற்கட்டமாக 20 தொகுதிகளில் நவம்பர் 7ம்…

Read more

நேபாள நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 150ஐ கடந்தது

நேபாளத்தின் வடமேற்கு மாவட்டம் ஜாஜர்கோட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 157 பேர் பலியாகியுள்ளனர். மேலும் தற்போது மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு,உயிர்…

Read more